1590
கருங்கடலில் உள்ள பாம்புத் தீவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த உக்ரைன் ராணுவத்தினர், தேசியக்கொடியை அங்கு ஏற்றிவைத்தனர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியபோது பாம்புத்தீவை சுற்றி...

1436
பாக்முட் அருகே முன்னணி பகுதியிலிருந்து ரஷ்ய படைப்பிரிவுகள் பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உக்ரைன் தரைப்படை பிரிவு தளபதி, பாக்முட்டின் சில பகுதிகளில் உக்ரைனின் எத...

1260
உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். கிரெம்ளின் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சித்ததாக உக்ரைன் மீது குற்றஞ...

1612
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தனர். மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் தயார...

1358
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 8 பேர் உயிரிழந்த நிலையில் 21 பேர் காயமடைந்தனர். ஸ்லோவியன்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் S-300 ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், அடு...

1997
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக, ஓவியம் தீட்டிய ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் வசிக்கும் தாய், மகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசுவது...

1023
உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க்கில் வசிக்கும் மக்களுக்கு, தன்னார்வலர்கள் உணவு பொருட்களை வழங்கி உதவினர். லுஹான்ஸ்கில் உள்ள சிறிய நகரமான தோஷ்கிவ்கா, போருக்கு முன்னதாக பல ஆயி...



BIG STORY